வெள்ளி, 14 நவம்பர், 2008

நம் காதல்


சூடாக
ஒரு குவளைத் தேனீர்
குடித்து ஓய்ந்து
நாம் எழுந்து கொண்டதுடன்

ஆறிப்போனது நம் காதலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்