திங்கள், 24 நவம்பர், 2008

கவிதை


வெண்விரிப்பின் வெளியில்
பேனா புணர்ந்தெழுந்து கடக்கையில்
மல்லாந்து
தொடை விரித்துக் கிடக்கின்றன
கவிதைகள்.

உணர்வுகளை பிரசவித்துவிட்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்