வெள்ளி, 21 நவம்பர், 2008

என் சுயசரிதையில்


அவசர அவசரமாக
எழுதி முடிக்கும் சுயசரிதையில்
சில வெற்றிடங்களையும்
விட்டுச் செல்கிறேன்.

நிதானமாக...
உன்னைப்பற்றிய தீர்மானங்களை
இட்டு நிரப்புவதற்காக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்