திங்கள், 27 அக்டோபர், 2008

புன்னகை

கண்ணெட்டும் தூரத்தில்
நீலவானம்.

கைவிரல் தொடும் தூரத்தில்
வெள்ளை மேகம்.

மெய் சிலிர்க்காத
மென்குளிர்த் தென்றல்.

ஓ...!

நீ கண் சிமிட்டிப்
பேசுகின்றாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்