திங்கள், 27 அக்டோபர், 2008

உனக்குமா

இருட்டில்
நிலவு அழுவதைப் பார்த்து
சிரிப்பு என
சொல்லும் உலகம் இது.

மெழுகின் மரணமும்
மழை மேகத்துக் கண்ணீரும்
ஊருக்குச் சிரிப்படி

உனக்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்