புதன், 22 அக்டோபர், 2008

அதிசயம்

நீ என்
நிழலைத் தானே
மிதித்துச் சென்றாய்.

என் நெஞ்சில்
எப்படி உன் சுவடுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்