வியாழன், 23 அக்டோபர், 2008

ஏன்

என் கண்ணீரின் ஈரத்தில்
காய்ந்த விறகெல்லாம்
வோ் விடுகையில்

ஏய், காதலி
நீ மட்டும்தான்
இன்னும் என் கல்லறைக்கு
நிலம் தேடிக்கொண்டிருக்கின்றாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்