திங்கள், 27 அக்டோபர், 2008

நிஜம்

நீ இன்னும்
என் கண்களில் வாழ்வது
உண்மை என்பதால் தான்.

என் கண்ணீர்த்துளிகளிலும்
உன் முகத்தை
என்னால்
இன்னும் பார்க்கமுடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்