வியாழன், 23 அக்டோபர், 2008

வந்து விட்டுப் போ!

என் வாழ்க்கைத் தொண்டைக்குள்
நீ தேனாய் வந்து
ஊறாது விட்டாலும்

ஒரு முறை
நஞ்சாக ஏனும்
கசிந்து விட்டுப் போ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்