வியாழன், 23 அக்டோபர், 2008

எப்படி

உன்தாய்
ஏதும் மலர்விதை விழுங்கினாளோ!

பின் எப்படி
நீ வந்து மலர்ச்செடியாய்
அவள் மடியில் முளைத்தாய்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்