திங்கள், 27 அக்டோபர், 2008

ஊமை பாஷை

நானும் கூட
மொழி ஏதும் அறியாத
ஊமையாகத் தான் பிறந்தேன்.

என்னைக்
காணும் போது மட்டும்
மெளனமாய்ச் செல்லும்
உன்னைப்போல...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்