ஞாயிறு, 7 டிசம்பர், 2025

பருவகாலப் பறவைகளே!

புயல் சாய்த்துப்போன மரத்தை நோகாதீர்கள்.

அதன்

சாய்வுகளை விரும்ப 

உங்கள் மனம் மறுக்குமாயின்


தேடுங்கள்! 

நிமிர்ந்த மரங்கள்   

இன்னும் நிறைய முளைத்திருக்கும்.


சம்பூர்வதனரூபன்

02/11/2025, 11:02 am]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்