ஞாயிறு, 7 டிசம்பர், 2025

அன்பு எனும் சொல்

தொலைந்த வீதிகளின் 

நிழல் மரங்களில்

தொங்கிக் கிடக்கிறது ஆன்மா.


சாலையோரத்து 

சீமேந்து நாற்காலிகளின் ஆதரவிலும்

காலை நக்கும் தெருநாய்க்குட்டியின்

கருணையிலும் தோற்றது .


அன்பு எனும் எல்லாச் சொல்லும் உணர்வுகளும்.

[04/12/2025, 11:39 am]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

விழியோடல்கள்